சிந்தனைக்கு சில
நமக்கு சிறந்த பாதுகாப்பு பொறுமைதான்
கோபம்தான் நம்மைத் துன்புறுத்தும் பகைவன்
தீய வழியில் வந்த செல்வம் பச்சை மண்குடத்து நீர்போல் நிற்காது
இறைஉணர்வு நம்மிடம் இடைவிடாமல் நிலவி நிற்கச் செய்வதுதான் தியானம் என்பது:
புனிதமான மனம் படைத்தவனுக்கு முக்தி எளிதில் கிட்டும்.
விரோத குணத்தால் (துவேஷம் )மனம் கெடுகிறது
துர்மந்திரிகளால் அரசன் கெடுகிறான்
உலக பற்றினால் துறவி கெடுகிறான்
செல்வம் கொடுத்து சீராட்டுவதால் புத்திரன் கெடுகிறான்
தீய செயல்களால் பிறவியே கெட்டுவிடுகிறது .
செங்கோல்..! செங் - கோள்
10 months ago
No comments:
Post a Comment